புதன், 3 செப்டம்பர், 2008

ஆஹா ஆரம்பித்துவிட்டேன்

என் இனிய உலகத் தமிழ் மக்களே!

உங்கள் குரு இன்று முதல் தமிழ் வலைப்பூவை ஆரம்பித்துவிட்டேன்.

வினாயக சதுர்த்தியன்று 'சென்டிமென்டா'க ஆரம்பித்து இருக்கிறேன். உங்கள் அனைவரது பார்வையும் விமரிசனங்களும் என்னை அரவணைக்கட்டும்.

கருத்துகள் இல்லை: